Welcome to the web site of an Institution of People – Mahajana College was established in October 1910 by the scholar, Laureate and Pavalar Thuraiyappapillai for people, thus named ‘Mahajana’. Since then Mahajana has produced many professionals, intellectuals, academics, musicians, dancers, scouts, First Aiders and well known sports people. Our Mahajana college is also known for its discipline and dedication of its teachers. As you are aware, in the year 2010, Mahajana Matha celebrated her 100 years of service to the society. She would appreciate if you Mahajanans all over the globe to collate information about her. Please send in an email with all your experiences, photographs and any historical milestones reached during your time at Mahajana College. This will help us develop the Mahajana website.
Come on and share all your great nostalgic moments you had in Mahajana!
OUR MOTTO
KNOW THYSELF
OUR VISION
“CREATION OF PERFECT HUMANISTIC SOCIETY OF GREAT VALUES”
OUR MISSION:
We will promote knowledge, skill, mentality, interpersonal, relations and social objectives and journey on as perfect person by preserving our language, art and culture with the sense of humanity friendliness with nature, spiritual awareness and intellectual maturity through the optimum utilization of available resources for formal, informal, and non formal courses of Education.
எமது பாடசாலையின் கல்விப் பயணம்
விருது வாக்கு .”உனை நீ அறி”
பயணத்தின் எல்லை
“உயர் விழுமியங்களைப் பேணும் பூரணமனிதத்தவ மாணவ மூக உருவாக்கம்”
பயணத்தின் பாதை:
முறைசார் முறைசார்பற்ற முறையிற் கல்வி நெறிகளில் எமக்குக் கிடைத்துள்ள வளங்களை பூரணமாகப் பயன்படுத்தி அறிவு, திறன், மனப்பாங்கு, தனியாள், இடைத்தொடர்பு, சமூக நோக்குகள் என்பவற்றை மேம்படுத்தி அதன் மூலம் மனித நேயம், இயற்கையுடன் தோழமை, ஆத்மா எழுச்சி, அறிவு முதிர்ச்சி, உடல் உள வலிமையுடன் எமது மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணும் உயர் மனித விழுமியங்களையுடையமுழுமையான மனிதராகபயணிப்போம்.
Latest News..
நவமகாஜன சிற்பி அமரர்.தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததின விழாவை சிறப்பாகக் கொண்டாடும் முகமாக விழாச்சபை அமைக்கும் விசேட கூட்டம் மேலும்
நவ மகாஜன சிற்பி அமரர் தெ.து.ஜயரத்தினம் அவர்களின் நூறாவது பிறந்ததின விழாவை கொண்டாடும் முகமாக நூறாவது பிறந்ததின விழா அமைப்புக் குழுவை ஏற்ப்பாடு செய்வதற்கான விசேட கூட்ட அழைப்பு புதுவருடம் அன்று (14.04.2013) உதயன் பத்திரிகையில் வெளியாகிய செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ரீதியில் (தேசியத்தில்) எங்கள் பாடசாலை மாணவி ஜெ.அனித்தா கோலூன்றிப் பாய்தலில் 17 வயது பெண்களுக்கான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

க.பொ.த (சா.த) 2012 ஆண்டிற்கான பெறுபேறுகள் 
Battle of the Heroes ‘வீரர்களின் போர்’ பத்திரிகையில் வெளியான செய்தி மற்றும் படங்களின் தொகுப்பு….மேலும் Battle of the Heroes ‘வீரர்களின் போர்’ இரண்டாவது சுற்றில் ஸ்கந்தவரோதயா 79 ஓட்ங்களும் மகாஜன அணி 93 ஓட்டங்களும் பெற்று மகாஜன அணி இரு சுற்றுகளிலும் முன்னிலையில் நின்று இவ்வருட வீரர்களின் போர் வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியது. எமது அதிபர், ஆசிரியர்கள், அணியினை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணிவீரர்கள் அனைவரையும் வாழ்த்துகின்றோம். மேலும்
13வது ‘வீரர்களின் போர்’ முதல் சுற்றில் ஸ்கந்தவரோதயா 63 ஓட்ங்களும் மகாஜன அணி 126 ஓட்டங்களும் பெற்று மகாஜன அணி முன்னிலையில் இருக்கின்றது. தொடர்ந்து இரண்டாவது சுற்று ஆரம்பமாகி நடைபெறுகின்றது. மேலும்
க.பொ.த (சா.த) 2012 ஆண்டிற்கான பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியது. கி.விஷ்ணுகா 9A, ஜெ.மயூரன் 8A,C, ஆ.கிருஷா 8A,C, வா.விதுஷா 8A,C மேலும் பல மாணவர்களின் பெறுபேறுகள்…….இங்கு
யா/மகாஜனக் கல்லூரிக்கும் யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான 13வது ‘வீரர்களின் போர்’ மகாஜன அணி வீரர்கள்
ஆசிய சிறுமிகள் கால்பந்தாட்டத்திற்கான இலங்கை அணியில் மகாஜனக்கல்லூரி மாணவி மேலும்…
கனிஷ்ட பிரிவு இல்லமெய்வல்லுனர் போட்டி 2013 நிகழ்வுகளின் பதிவுகள் இங்கு….
சிரேஷ்ட பிரிவு இல்லமெய்வல்லுனர் போட்டி 2013 நிகழ்வுகளின் பதிவுகள் இங்கு…..
சென்றவருடம் நடைபெற்ற ஜெயரத்தினம் நினைவு தின பதிவுகள் இங்கு….
இவ்வாண்டு இல்ல விளையாட்டுப்போட்டிகள் 08, 09 -02- 2013 அன்று..
இவ்வாண்டு வந்த A/L பரீட்சை பெறுபேறுகளின்படி மருத்துவத்துறைக்கு இரு மாணவர்களும், பொறியியல்த்துறைக்கு மூன்று மாணவர்களும், உயிரியல் துறைக்கு ஐந்து மாணவர்களும், பௌதீக விஞ்ஞானத்துறைக்கு ஏழு மாணவர்களும், முகாமைத்துவத்துறைக்கு இரு மாணவர்களும், வர்த்தகத்துறைக்கு இருமாணவர்களும், கலைத்துறைக்கு எட்டு மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்க்கான வாய்ப்புக்கள் உண்டு. வலிகாமம் கல்வி வலயத்தில் 134 பாடசாலைகள் உண்டு. இதில் உயர்தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் எங்கள் கல்லூரியே முதல்த்தரமான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. சில வருடங்களாக எங்கள் கல்லூரியில் இருந்து மருத்துவத்துறைக்கு மாணவர்கள் செல்லவில்லை. இவ்வாண்டு இருவர் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர். யாழ்மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேற்றின் படி வேம்படி தேசிய பாடசாலை முதலாம் இடத்திலும் யாழ் இந்துக்கல்லூரி இரண்டாம் இடத்திலும் ஹாட்லி கல்லூரி மூன்றாம் இடத்திலும் எங்கள் கல்லூரி ஐந்தாம் இடத்திலும் உள்ளது. பெறுபேறுகளுக்கு இங்கு
தேசியமட்டமெய்வல்லுனர் போட்டியின் முடிவுகள் சில இங்கு
கோட்டமட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனா சம்பியன் ….மேலும்
எம்மை வாழ வைத்தவர்கள் நூல் வெளியீட்டு விழா… விபரங்களுக்கு 
தரம் 5 புலமைப்பரீட்சை-2012 இல் 18 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை… விபரங்களுக்கு
மகாஐனா மாவட்டமட்ட சம்பியன் மாவட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதுப் பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தில் மகாஜனக்கல்லூரி வெற்றிபெற்று மாவட்டமட்ட சம்பியனானது.
நூற்றாண்டு நினைவாக கல்லூரியில் வெளியிடப்பட்ட “மகாஜனமாதா” காணொளித் தொகுப்பு.




















